கொரியா தொழில் வாய்ப்பு ஆபத்தில்; அரசாங்கம் தலையிடுமாறு கோரிக்கை

கொரியா தொழில் வாய்ப்பு ஆபத்தில்;  அரசாங்கம் தலையிடுமாறு கோரிக்கை

கொரியா நாட்டுத் தொழில் வாய்ப்புக்கான பங்கு ஆபத்தில், அரசாங்கம் உடனடியாக தலையிடவும் எனக் கூறி எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வெளியிட்டுள்ள ஊடக அறிக்கை.