காஸாவில் எச்சரிக்கை நிலை பிரகடனம்

காஸாவில் எச்சரிக்கை நிலை பிரகடனம்

பலஸ்தீன் அதிகாரத்திலுள்ள காஸாவில் இடம்பெற்ற வெடிச் சம்பவங்களை அடுத்து, அங்கு எச்சரிக்கை நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காஸாவில் பொலிஸ் சோதனைச் சாவடிகளை இலக்குவைத்து நேற்று நடத்தப்பட்ட தாக்குதலில் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் உயிரிழந்ததாக பலஸ்தீன ஹமாஸ் கட்டுப்பாட்டில் உள்ள உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.