இராணுவத்தை கடந்த அரசாங்கம் பயன்படுத்திய விதம் மோசமானது: மஹிந்த

இராணுவத்தை கடந்த அரசாங்கம் பயன்படுத்திய விதம் மோசமானது: மஹிந்த

கடந்த அரசாங்கம் இராணுவத்துடனும்இ பொலிஸாருடனும் நடந்துகொண்ட முறைமையானது இந்நாட்டிலுள்ள பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை இராணுவத்தில் இணைத்துக் கொள்வதனை வெறுக்கும் விதமாக காணப்பட்டதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்தார்.

தியதலாவ இராணுவ பீடத்தில் கல்வியை முடித்துக் கொண்டவர்களுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

கடந்த அரசாங்க காலத்தில் இராணுவத்தினருக்கு செய்த அத்தனை அநீதிகளையும் நீக்கிஇ இந்த அரசாங்கம் நியாயத்தை நிலைநாட்டிவருவதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.