ஆட்சியாளர்களுக்கு 'கூஜா' தூக்காதீர்கள்; எம்.பிக்களை பகிரங்கரமாக எச்சரிக்கும் மு.கா. தலைவர்

ஆட்சியாளர்களுக்கு 'கூஜா' தூக்காதீர்கள்; எம்.பிக்களை பகிரங்கரமாக எச்சரிக்கும் மு.கா. தலைவர்

ஆட்சியாளர்களுக்கு 'கூஜா' தூக்காதீர்கள் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர்களை அக்கட்சியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் பகிரங்கரமாக எச்சரித்துள்ளார்.

வீரகேசரி இணையத்தளத்திற்கு வழங்கிய நேர்காணலின் போதே அவர் இந்த எச்சரிக்கையினை வெளியிட்டார்.