மணிப் புலவர் மருதூர் ஏ மஜீத் காலமானார்

மணிப் புலவர் மருதூர் ஏ மஜீத் காலமானார்

மணிப் புலவர் மருதூர் ஏ மஜீத் (80), இன்று (26) சனிக்கிழமை காலமானார்.

சாய்ந்தமருதைப் பிறப்பிடமாகக் கொண்ட மூத்த எழுத்தாளரான அவர் பல நூல்களின் ஆசிரியருமாவார். ஓய்வுபெற்ற வலயக் கல்விப் பணிப்பாளருமாவார்.

தனக்கே உரித்தான தனித்துவ ஆடையமைப்பு மற்றும் பேச்சு மூலம் அனைவரினதும் கவனத்தை ஈர்ப்பவராக இவர் காணப்பட்டார்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று பிற்பகல் 3.00 மணியளவில் சாய்ந்தமருதில் நல்லடக்கம் செய்யப்பட்டது.