தேர்தலில் போட்டியிடுபவர்களை நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டாம்

 தேர்தலில் போட்டியிடுபவர்களை நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடுத்த வேண்டாம்

தேர்தலில் போட்டியிடும் நபர்கள் / குழுவினர் நிவாரணம் வழங்கும் நடவடிக்கையில் ஈடுபடும்போது அவர்களுக்கு ஆதரவளிப்பதில் அமைச்சுக்கள், திணைக்கழங்கள், கூட்டுத்தாபனங்களின் உத்தியோகத்தர்கள், உள்ளூராட்சி மன்ற உத்தியோகத்தர்கள் விலகியிருக்க வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது.