கொழும்பை வந்தடைந்தார் இம்ரான் கான்

கொழும்பை வந்தடைந்தார் இம்ரான் கான்

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இன்று (23) செவ்வாய்க்கிழமை பி.ப 4.05 மணியளவில் இலங்கை வந்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவரை விமான நிலையத்தில் வரவேற்றமை குறிப்பிடத்தக்கது. இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரியும் கலந்துகொண்டார்.