'பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடனேயே இஸ்லாம் சமய புத்தகங்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியும்'

'பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடனேயே இஸ்லாம் சமய புத்தகங்களை நாட்டுக்குள் கொண்டு வர முடியும்'

பாதுகாப்பு அமைச்சினால் அனுமதிக்கப்பட்ட இஸ்லாம் சமய புத்தகங்களை மாத்திரம் நாட்டுக்குள் கொண்டு வர முடியும் இலங்கை சுங்கத் திணைக்களம் அறிவித்துள்ளது.

இதற்கமைய பாதுகாப்பு அமைச்சின் அனுமதி பெறப்பட்ட இஸ்லாம் சமய புத்தகங்களை மாத்திரம் நாட்டுக்குள் கொண்டுவர சுங்கத் திணைக்களம் அனுமதிக்கும்.

இது தொடர்பான அறிவித்தல் நேற்று (05) வெள்ளிக்கிழமை சுங்கத் திணைக்கள பிரதிப் பணிப்பாளரினால் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.