கிழக்கு ஆளுநருக்கு திருமலையில் வைத்து கொவிட் தொற்று

கிழக்கு ஆளுநருக்கு திருமலையில் வைத்து கொவிட் தொற்று

கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்திற்கு கொவிட் - 19  தொற்றுக்குள்ளாகியுள்ளார்.

இது தொடர்பில் விடியல் இணையத்தளம்  ஆளுநரை தொடர்புகொண்ட போது, அவர் உறுதிப்படுத்தினார். 

கடந்த பல நாட்களாக திருகோணமலையில் தங்கியிருந்து கொவிட் ஒழிப்பு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அவர் முன்னெத்திருந்தார்.

இந்த நிலையிலேயே அவர் கொவிட் - 19 தொற்றுக்குள்ளாகியுள்ளமை  குறிப்பிடத்தக்கது.