காத்தான்குடி, வாழைச்சேனையில் பல பிரதேசங்கள் முடக்கம்

காத்தான்குடி, வாழைச்சேனையில்  பல பிரதேசங்கள் முடக்கம்

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மற்றும்  திருகோணமலை மாவட்டங்களில் உள்ள 11 கிராம சேவகர் பிரிவுகள் இன்று (23) புதன்கிழமை காலை 06:00 மணி முதல் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி மற்றும் வாழைச்சேனை பிரதேசங்களிலுள்ள பல கிராமசேவகர் பிரிவுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.