ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை

ஜனாதிபதி நாளை நாட்டு மக்களுக்கு விசேட உரை

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, நாளை வெள்ளிக்கிழமை (25) நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றினை நிகழ்த்தவுள்ளார்.

இந்த உரை அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளின் ஊடாக நாளை (25) இரவு 8.30 மணிக்கு ஒளி / ஒலிபரப்பு செய்யப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.