அரச, தனியார் துறைகளை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்

அரச, தனியார் துறைகளை வழமைக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தல்

எதிர்வரும் சில தினங்களில் அரச மற்றும் தனியார் துறைகளை ஆரம்பித்து அன்றாட செயற்பாடுகளை விரைவாக வழமைக்கு கொண்டுவர வேண்டியது அவசியமானது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பில் அவர் அமைச்சுக்களின் செயலாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு வெளியிட்ட அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.