கிண்ணியாவின் மூத்த ஊடகவியலாளர் பரீட் காலமானார்

கிண்ணியாவின் மூத்த ஊடகவியலாளர் பரீட் காலமானார்

கிண்ணியாவின் மூத்த ஊடகவியலாளரும், தினகரன் பத்திரிகையின் திருகோணமலை மாவட்ட விசேட செய்தியாளருமான ஏ.எம். பரீட் ஆசிரியர் இன்று (16) செவ்வாய்க்கிழமை காலமானார்.

திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே இவர் காலமானார்.