உண்மையைத் தேடி - #Corona #FakeNews (Episode - 02)

கொரோனா வைரஸ் வேகமாக பரவிக்கொண்டிருக்கும் இக்காலப்பகுதியில் பரப்பப்படும் போலிச்செய்திகள் மிகவும் ஆபத்தானதாகக் காணப்படுகின்றன.

போலிச் செய்திகள் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில் தயாரிக்கப்பட்டுள்ள "உண்மையைத் தேடி - #Corona #FakeNews (Episode - 02)"  நிகழ்ச்சியை Arun Arokianathan மற்றும் Doushyanthi Mohanadas ஆகியோர் வாரந்தோறும் தொகுத்து வழங்குகின்றனர்.

இம்முறை நிகழ்ச்சியில் விடிவெள்ளி ஆசிரியர் Mohamed Fairooz, Dr. Thanigaivasan Ratnasingam, சுயாதீன ஊடகவியலாளர்களான KM Razool மற்றும் Danni Dishon ஆகியோர் பங்களித்துள்ளனர்.