அவசர கால நிலையினைப் பிரகடணப்படுத்தினார் ஜனாதிபதி

அவசர கால நிலையினைப் பிரகடணப்படுத்தினார் ஜனாதிபதி

ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச நாட்டில் பொது அவசர நிலையை பிரகடணப்படுத்தியுள்ளார்.

ஏப்ரல் 1ஆம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையிலான இந்த வர்தமானி அறிவிப்பினை அவர் இன்று (2) சனிக்கிழமை அதிகாலை வெளியிட்டார்.

வர்த்தமானி