நேற்றை ஆர்ப்பாட்டம் அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது: PMD

நேற்றை ஆர்ப்பாட்டம் அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது: PMD

நுகேகொடை, மிரிஹானையில் நேற்று (31) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 45 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும், நேற்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் திட்டமிடப்பட்ட அடிப்படைவாதிகளால் மேற்கொள்ளப்பட்டது என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.