புதிய ராஜதந்திரிகளின் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

புதிய ராஜதந்திரிகளின் நற்சான்றிதழ் பத்திரங்கள் கையளிப்பு

அவுஸ்திரேலிய புதிய உயர்ஸ்தானிகர் மற்றும் நேபாள புதிய தூதுவர் தமது நன்சான்றிதழ் பத்திரங்களைஇ இன்று (17) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளித்தனர்.

அவுஸ்திரேலிய புதிய உயர்ஸ்தானிகராக போல் வெஸ்லி ஸ்டீபன்ஸ் மற்றும் நேபாளத் தூதுவராக பாசூ தேவ் மிஷ்ரா ஆகியோர் இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.