சீன கம்பனியினால் நிர்மாணிக்கப்படும் அதிவேக நெஞ்சாலையில் தூண் இடிந்து வீழ்ந்துள்ளது

சீன கம்பனியினால் நிர்மாணிக்கப்படும் அதிவேக நெஞ்சாலையில் தூண் இடிந்து வீழ்ந்துள்ளது

சீன கம்பனியினால் நிர்மாணிக்கப்படும் அதிவேக நெஞ்சாலையில் தூண் இடிந்து வீழ்ந்துள்ளது.

கொழும்பு  - கண்டி  அதிவேக நெடுஞ்சாலைக்கு இடையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீதியில் கொங்றீட் தூண் ஒன்று  நேற்று (04) இடிந்து வீழ்ந்துள்ளதாகப் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அதிவேக நெடுஞ்சாலையில்   நிர்மாணிப்பு  பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருக்கும் வேளையிலேயே கொங்றீட் தூண் இடிந்து வீழ்ந்துள்ளது. அத்துடன் இந்த கொங்றீட் தூண் இடிந்து விழுந்ததால் அதிவேக நெடுஞ்சாலையின் பயணிப்பது ஆபத்தானது என மக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த அதிவேக நெடுஞ்சாலை சீனாவின் CMEV எனும் கம்பனியினால் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.