அரச நிறுவனங்களில் அரசியல் செய்ய வேண்டாம்: ஜனாதிபதி

 அரச நிறுவனங்களில் அரசியல் செய்ய வேண்டாம்: ஜனாதிபதி

அரச நிறுவனங்களில் அரசியல் செய்ய வேண்டாம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார்.

மாற்றமாக குறித்த நிறுவனங்களை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனத்தின் உயர் அதிகாரிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறினார்.