முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பிற்கு எதிராக இரண்டு மனுக்கள் தாக்கல்

முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பிற்கு எதிராக இரண்டு மனுக்கள் தாக்கல்

முஸ்லிம்களின் ஜனாஸா எரிப்பிற்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் இரண்டு மனுக்கள் தாக்கல்  செய்யப்பட்டுள்ளதாக இன்று (11) திங்கட்கிழமை வெளியாகிய விடிவெள்ளி பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

- அடிப்படை உரிமை
மீறப்பட்டுள்ளதாக கூறி உயர்
நீதிமன்றில் தாக்கல்

- மு.கா. உட்பட மேலும் 3 தரப்பு
வழக்குகள் தாக்கலாகும் சாத்தியம்

- முஸ்லிம் கவுன்சிலின் மனு
தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி
சுமந்திரன் ஆஜராவார்

- முகத்துவாரத்தில் உயிரிழந்த
பெண்ணின் விவகாரம் தொடர்பிலும்
சட்ட நடவடிக்கைகளுக்கு முஸ்தீபு