மாளிகாவத்தை சன நெரிசலினால் மூவர் பலி; கைது செய்யப்பட்ட ஏழு பேரும் விளக்கமறியல்

மாளிகாவத்தை சன நெரிசலினால் மூவர் பலி;  கைது செய்யப்பட்ட ஏழு பேரும் விளக்கமறியல்

மாளிகாவத்தை பகுதியில் சன நெரிசலில் மூவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் உள்ளிட்ட 6 சந்தேகநபர்களை ஜுன் 6ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது