மாகாண சபை தேர்தல் வரை ரணிலே தலைவர்: அகில

மாகாண சபை தேர்தல் வரை ரணிலே தலைவர்: அகில

அடுத்த மாகாண சபை தேர்தல் வரை ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரான ரணில் விக்ரமசிங்கவே செயற்படுவார் என அக்கட்சியி செயலாளர் நாயகமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.

"பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்களுடனான கூட்டமொன்று நேற்று (15) சனிக்கிழமை கட்சி தலைமையகமான சிறிகொத்தாவில் இடம்பெற்றது. இதன்போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது" என அவர் குறிப்பிட்டார்.

மாகாண சபைத் தேர்தல் அடுத்த வருட முற்பகுதியில் இடம்பெறும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தலைமயிலான அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.