இந்தியாவினால் 100,000 அன்டிஜன் பரிசோதனை மாதிரிகள் அன்பளிப்பு

இந்தியாவினால் 100,000 அன்டிஜன் பரிசோதனை மாதிரிகள் அன்பளிப்பு

இந்தியாவினால் 100,000 அன்டிஜன் பரிசோதனை மாதிரிகள் இலங்கைக்கு அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளன.
 
இலங்கையில் உள்ள தமது சகோதர சகோதரிகளுக்காக இந்திய மக்களால் குறித்த அன்டிஜன் பரிசோதனை மாதிரிகள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளனை.

சுகாதார அமைச்சில் நேற்று (15) செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற நிகழ்வொன்றின் போது சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் உத்தியோகபூர்வமாக கையளித்தார்.