'பரீட்சைகள் தொடர்பான இறுதித் தீர்மானம் 2 மணிக்கு அறிவிக்கப்படும்'

'பரீட்சைகள் தொடர்பான இறுதித் தீர்மானம் 2 மணிக்கு அறிவிக்கப்படும்'

aகல்வி பொதுத் தராதர (உயர் தரம்) மற்றும் 5ஆம் ஆண்டு புலமைப் பரிசில் ஆகிய பரீட்சைகள் தொடர்பான இறுதித் தீர்மானம் இன்று (07) புதன்கிழமை 2.00 மணியளவில் அறிவிக்கப்படும் என கல்வி அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டாரவினால் பாராளுமன்றத்தில் இன்று (07) வாய்மொழி மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.