கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 24 பேர் அடையாளம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 24 பேர் அடையாளம்

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான 24 பேர் இன்று (20) திங்கட்கிழமை காலை அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதனையடுத்து இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 295 ஆக உயர்வடைந்தது.

மேற்குறிப்பிட்ட 24 பேரும் கொழும்பு - 12இ பண்டாரநாயக்க மாவத்தையினைச் சேர்ந்த தனிமைப்பத்தல் நிலையத்தில் இருந்தர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.