கல்முனை பிராந்தியத்தில் 24 மணி நேரத்தில் 3 கொவிட் மரணங்கள்

கல்முனை பிராந்தியத்தில் 24 மணி  நேரத்தில் 3 கொவிட் மரணங்கள்

கல்முனை சுகாதார பிராந்தியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மூன்று கொவிட் மரணங்கள் நிகழ்ந்துள்ளதாக பிராந்திய சுகாதார பணிப்பாளர் ஜீ. சுகுணன் தெரிவித்தார்.

பொத்துவிலில் பிரதேசத்தினைச் சேர்ந்த 94 வயதுடைய ஒருவர் இருந்தும் அக்கரைப்பற்று பிரதேசத்தினைச் சேர்ந்த 70இ 74  வயதுடையவர்கள் இருவரும் ரணமடைந்து உள்ளனர்.

இந்த மரணங்களை அடுத்து கல்முனை சுகாதார பிராந்தியத்தில் கொவிட் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 57ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.