பயணத் தடையை ஜுன் 28 வரை நீடிக்க ஆராய்வு

பயணத் தடையை ஜுன் 28 வரை நீடிக்க ஆராய்வு

நாட்டில் தற்போது அமுலிலுள்ள பயணக் கட்டுப்பாட்டை எதிர்வரும் ஜுன் 28ஆம் திகதி வரை நீடிப்பது குறித்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் கடந்த செவ்வாய்க்கிழமை கூடிய தேசிய பாதுகாப்பு சபையில் ஆராயப்பட்டுள்ளது.

நன்றி: தமிழன்