பயணத் தடை 7ஆம் திகதி வரை நீடிப்பு

பயணத் தடை 7ஆம் திகதி வரை நீடிப்பு

நாட்டில் தற்போது விதிக்கப்பட்டுள்ள பயணத் தடையினை எதிர்வரும் 7ஆம் திகதி வரை நீடிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

எனினும் பொதுமக்கள் பொருட் கொள்வனவு செய்வதற்காக நாளை 25ஆம் திகதிஇ 31ஆம் திகதி திங்கட்கிழமை மற்றும் ஜுன் 4ஆம் திகதி வெள்ளிக்கிழமை ஆகிய மூன்று தினங்களில் அனுமதிக்கப்படுவர்

இந்த அறிவிப்பினை இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இன்று (24) திங்கட்கிழமை மேற்கொண்டார்.