O/L பரீட்சைக்கு ஓகஸ்ட் 31ஆம் திகதி முன்னர் விண்ணப்பிக்கவும்

O/L பரீட்சைக்கு ஓகஸ்ட் 31ஆம் திகதி முன்னர் விண்ணப்பிக்கவும்

கல்வி பொதுத் தராதர (சாதாரன தர) பரீட்சைக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு பரீட்சைத் திணைக்களம் அறிவித்துள்ளது.

அனைத்து விண்ணப்பதாரிகளும் இணையத்தளத்தின் ஊடாக விண்ணப்பிக்குமாறும்  பரீட்சைத் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பான மேலதிக தகவல்களை https://onlineexams.gov.lk/onlineapps/ எனும் இணையத்தளத்தின் ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்.