'கொரோனாவினால் உயிரிழப்பவர்களை தனகம் செய்யும் தீர்மானத்தை மாற்ற அடிப்படைவாதிகள் முயற்சி'

'கொரோனாவினால் உயிரிழப்பவர்களை தனகம் செய்யும் தீர்மானத்தை மாற்ற அடிப்படைவாதிகள் முயற்சி'

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை தனகம் செய்ய வேண்டும் என்ற சுகாதார அதிகாரிகள் தீர்மானத்தினை மாற்ற அடிப்படைவாத குழுக்கள் முயற்சிப்பதாக அமைச்சர் விமல் வீரவன்ச இன்று (06) புதன்கிழமை குற்றஞ்சாட்டினார்.

கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களை நல்லடக்கம் செய்ய அனுமதிக்குமாறு தொடர்ச்சியாக அரசாங்கத்திடம் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான நிலையிலேயே  அமைச்சர் விமல் வீரவன்ச மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.