களுத்துறை மாவட்ட மக்களுக்கு அலி சப்ரியினால் உலர் உணவு அன்பளிப்பு

களுத்துறை மாவட்ட மக்களுக்கு அலி சப்ரியினால் உலர் உணவு அன்பளிப்பு

கொவிட் - 19 தொற்று நோயால் விதிக்கப்பட்ட பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள களுத்துறை மாவட்ட மக்களுக்கு நீதி அமைச்சர் அலி சப்ரியினால் உலர் உணவுப் பொருட்கள் நேற்று (12) சனிக்கிழமை அன்பளிப்பு செய்யப்பட்டன.

களுத்துறை கட்டுகுருந்த, வியங்கல்லா மற்றும் அட்டுளுகம ஆகிய பிரதேசங்களுக்கு நீதி அமைச்சர் நேரடியாக விஜயம் செய்து இந்தப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினார்.