'எரிபொருள் விலையேற்றத்தினை பஸில் அனுமதிக்கமாட்டார்'

'எரிபொருள் விலையேற்றத்தினை பஸில் அனுமதிக்கமாட்டார்'

எரிபொருள் விலையேற்றத்தினை முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ ஒருபோதும் அனுமதிக்கமாட்டார் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்தது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷ இந்த விடயத்தில் தலையீடு செய்து விலையேற்றத்தினை தடுப்பார் என இராஜாங்க அமைச்சர் நிமல் லான்ஸா தெரிவித்தார்.

நாட்டின் அனைத்து துறையினை பாதிக்கும எரிபொருள் விலையேற்றத்தினை குறைக்குமாறு அதற்கு பொறுப்பான அமைச்சரிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேண்டுகோள் விடுத்துள்ளது என அவர் மேலும ;குறிப்பிட்டார். விடியல்