கொவிட் ஜனாஸா நல்லடக்கம்: 'அரசாங்கத்தின் காத்திரமான நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாம்'

கொவிட் ஜனாஸா நல்லடக்கம்: 'அரசாங்கத்தின் காத்திரமான நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாம்'

கொவிட் ஜனாஸா நல்லடக்கம் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டு வரும் காத்திரமான நடவடிக்கைக்கு குந்தகம் விளைவிக்க வேண்டாம் என சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் பகிரங்க கோரிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு ஜும்ஆ பெரிய பள்ளிவாசலினால் நேற்று (29) செவ்வாய்க்கிழமை விசேட அறிக்கையொன்று வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.