தென் கிழக்குப் பல்கலையின் ஐந்து விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாக பதவியுயர்வு

தென் கிழக்குப் பல்கலையின் ஐந்து  விரிவுரையாளர்கள் பேராசிரியர்களாக பதவியுயர்வு

தென் கிழக்குப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர்கள் ஐவர், பேராசிரியர்களாக  பதவியுயர்வு.

பெற்றுள்ளனர். இது தொடர்பான உத்தியோகபூர்வ அறிவித்தல் நேற்று (05) திங்கட்கிழமை வெளியிடப்பட்டுள்ளது.

முகாமைத்துவம், பௌதீக விஞ்ஞானம் மற்றும் கலை ஆகிய பீடங்களைச் சேர்ந்த விரிவுரையாளர்களுக்கே இந்த பதவியுயர்வு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

1. கலாநிதி எம்.எம்.பாஸில்
2. கலாநிதி எம்.ஐ.எம்.ஹிலால்
3. கலாநிதி சப்ராஸ் நவாஸ்
4. கலாநிதி ஏ.எம்.றஸ்மி
5. கலாநிதி எஸ்.குணபாலன்