தமிழ் குடும்பத்துக்கு அன்புக்கரம் நீட்டிய முஸ்லிம் கிராமம்

தமிழ் குடும்பத்துக்கு அன்புக்கரம் நீட்டிய முஸ்லிம் கிராமம்

இந்திய வம்சாவளி தமிழ் குடும்பத்துக்கு அடைக்களம் கொடுத்து ஆதரவு வழங்கிய முஸ்லிம் கிராம மக்களின் கதை. இந்தக்கதை புலனாய்வு ஊடக மையத்தின் (CIR)  Fellowship நிகழ்ச்சிக்காக தயாரிக்கப்பட்டது. UNDP, EU ஆகியவற்றின் உதவியுடன் இது தயாரிக்கப்பட்டது