மஹிந்த – ரணில் கொழும்பில் விசேட சந்திப்பு

மஹிந்த – ரணில் கொழும்பில் விசேட சந்திப்பு

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் முன்னாள் பிரதமரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான முக்கிய சந்திப்பொன்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

பிரபல வர்த்தகரொருவர் ஏற்பாடு செய்திருந்த இரவு விருந்துபசாரமொன்றிலேயே குறித்த இருவரும் சந்தித்துள்ளனர். இதன்போது பல விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.