வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அமைச்சர் றிசாத்

வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் முன்னாள் அமைச்சர் றிசாத்

முன்னாள் அமைச்சரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான றிசாத் பதியுதீன், தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

குற்றப்புலனாய்வு பிரிவில் இவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில் திடீரென நோய் வாய்ப்பட்டுள்ளார்.இதனையடுத்தே இவர், கொழும்பு தேசிய வைத்தியசாலையில் நேற்று (17) சனிக்கிழமை மாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.