அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம்: அரசாங்கம்

அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில்  செல்ல வேண்டாம்: அரசாங்கம்

அவசியமின்றி வீட்டை விட்டு வெளியில் செல்ல வேண்டாம் என அரசாங்கம் இன்று (07) சனிக்கிழமை விசேட வேண்டுகோளொன்றை விடுத்துள்ளது.

அத்துடன் கொவிட் தடுப்பூசிகளை உடனடியாக பெற்றுக்கொள்ளுமாறும் அரசாங்கம் அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பில் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகம் மொஹான் சமரநாயக்க வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த அறிக்கையின் முழுமை