நாட்டில் முதல்தடவையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்

 நாட்டில் முதல்தடவையாக ஒரே பிரசவத்தில் 6 குழந்தைகள்

நாட்டில் முதல்தடவையாக பெண்ணொருவர் ஒரே பிரசவத்தில் 06 குழந்தைகளை பெற்றுள்ளார்.

கொழும்பு தனியார் வைத்தியசாலை ஒன்றிலேயே இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.