ஜெமில் ஞாபகார்த்த வைத்தியசாலையினால் ஸாஹிரா கல்லூரிக்கு சிசிடிவி கமராக்கள் அன்பளிப்பு

ஜெமில் ஞாபகார்த்த வைத்தியசாலையினால்  ஸாஹிரா கல்லூரிக்கு சிசிடிவி கமராக்கள் அன்பளிப்பு

கல்முனை டாக்டர் ஜெமீல் ஞாபகார்த்த வைத்தியசாலையினால் இண்டரை இலட்சம் ரூபா பெறுமதியான சிசிடிவி கமராக்கள் கல்முனை ஸாஹிரா கல்லூரிக்கு அன்பளிப்புச் செய்யப்பட்டுள்ளன.

இதனை உத்தியோகபூர்வமாகக் கையளிக்கும் நிகழ்வு பாடசாலை வளாகத்தில் நேற்று (12) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்த வைத்தியசாலையின் முகாமைத்துவ பணிப்பாளர் டாக்டர் றிஸான் ஜெமிலினாலேயே இந்த அன்பளிப்பு மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.