பிரதமரின் பிறந்த தினத்தையொட்டி விசேட துஆப் பிரார்த்தனை

பிரதமரின் பிறந்த தினத்தையொட்டி விசேட துஆப் பிரார்த்தனை

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 76ஆவது பிறந்த தினத்தினையொட்டி விசேட துஆப் பிரார்த்தனையொன்று இன்று (18) வியாழக்கிழமை காலை தெஹிவளை ஜும்ஆ பள்ளிவாசலில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் நீதி அமைச்சர் அலி சப்ரி, பாராளுமன்ற உறுப்பினர்களான காதர் மஸ்தான், மர்ஜான் பளீல் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

எம்.எம். முஸ்தபா