சண்முகா வித்தியால விவகாரம்: மௌனம் கலைந்தார் சாணக்கியன்

சண்முகா வித்தியால விவகாரம்: மௌனம் கலைந்தார் சாணக்கியன்

திருகோணமலை சண்முகா வித்தியாலயத்தில் ஏற்பட்டுள்ள அபாயா விகாரம் தொடர்பில் பக்கச் சார்ப்பற்ற விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த விடயத்தினை வைத்து  இரண்டு இனத்தவர்களும் அரசியல் செய்வதை உடனடியாக நிறுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

மட்டக்களப்பு ஊடக இல்லத்தில் இன்று (05) சனிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே பாராளுமன்ற உறுப்பினர்  சாணக்கியன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.