எனது கோரிக்கைகள் அனைத்தும் அரசாங்கத்தினால் ஏற்பு: அலி சப்ரி றஹீம்

எனது கோரிக்கைகள் அனைத்தும் அரசாங்கத்தினால் ஏற்பு: அலி சப்ரி றஹீம்

புத்தளம் மாவட்ட மக்கள் சார்பாக என்னால் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார்.

இதற்கமைய, தன்னால் முன்வைக்கப்பட்ட 16 அம்ச கோரிக்கைகள் ஜனாதிபதி மற்றும் பிரதமரால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. குறித்த கோரிக்கைகளை கட்டம் கட்டமாக நிவர்த்திக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உறுதியளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இதுபோல வரும் நாட்களில் இன்னும் சந்தோஷமான செய்திகள் வரும் என அவர் மேலும் கூறினார்.

ரஸீன்  றஸ்மின்