நீதி தேடி ஜெனீவா செல்கிறார் பேராயர்

நீதி தேடி ஜெனீவா செல்கிறார் பேராயர்

ஈஸ்டர் தற்கொலை தாக்குதலுக்கு நீதி தேடி கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஜெனீவாவில் இம்மாத இறுதியில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையில் கலந்துகொள்ளவுள்ளார்.

இதற்கு முன்னர், வத்திக்கான் செல்லும் பேராயர்,   பாப்பரசரை சந்தித்து பேச்சு நடத்தவுள்ளார்.

இதேவேளை, மனித உரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்தினால் இறுதியாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் ஈஸ்டர் தற்கொலை தாக்குதல் தொடர்பிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

-சன்டே டைம்ஸ்-