வெலிகமயில் நகர சபையினால் இரு தொலைகாட்சி நிறுவனங்களுக்கு கடிதம்

 வெலிகமயில் நகர சபையினால் இரு தொலைகாட்சி நிறுவனங்களுக்கு கடிதம்

வெலிகமயில் நேற்று (07) வியாழக்கிழமை உயிரிழந்த சகோதரிக்கு கொரோனா தொற்று என சந்தேகிக்கப்பட்ட நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் தெரண மற்றும் ஹிரு ஆகிய தொலைக்காட்சி நிறுவனங்கள் வீடியோ எடுத்தமை தொடர்பில் வெலிகமயில் நகர சபையினால் கடிதம் அனுப்பப்ட்டுள்ளது.

குறித்த இரு நிறுவனங்களும் வெலிகம நகர சபையின் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து வீடியோ எடுத்துள்ளதாக குறித்த இரண்டு தொலைகாட்சி நிறுவனங்களுக்கும் நகர சபை தவிசாளர் ரெஹான் டி. டப்ளியூ. ஜயவிக்ரம அனுப்பியுள்ள கடித்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.