முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவிடம் ஐந்து மணித்தியாலம் வாக்குமூலம்

முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவிடம் ஐந்து மணித்தியாலம் வாக்குமூலம்

முன்னாள் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் இன்று (19) செவ்வாய்க்கிழமை ஐந்து மணித்தியாலம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

புத்தளத்திலுள்ள மன்னார் வாக்காளர்களை ஜனாதிபதி தேர்தலின் போது விசேட பஸ்ஸில் அழைத்துச் செல்ல நிதி ஒதுக்கியமை தொடர்பிலேயே இந்த விசாரணை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.