மத்திய அதிவேக வீதியின் நிர்மாண பணிகளை பார்வையிட்ட பிரதமர்

மத்திய அதிவேக வீதியின் நிர்மாண பணிகளை பார்வையிட்ட பிரதமர்

மத்திய அதிவேக வீதியின் இரண்டாம் கட்ட நிர்மாண பணிகளை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (19) வெள்ளிக்கிழமை பார்வையிட்டார்.

நெடுஞ்சாலைகள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவின் அழைப்பினை ஏற்றே பிரதமர், இந்த திடீர் விஜயத்தினை மேற்கொண்டார். வட மேல் மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம்.முஸம்மில் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

மீரிகம தொடக்கம் குருநாகல் வரையான இந்த 40 கிலோ மீற்றர் அதிகவே வீதி கொழும்பினையும், கண்டியினையும்  இணைக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.