பேராயர் மெல்கம் ரஞ்சித் - ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சந்திப்பு

பேராயர் மெல்கம் ரஞ்சித் - ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் சந்திப்பு

கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சிதிற்கும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பெச்லெடிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று (02) புதன்கிழமை  ஜெனீவாவில் இடம்பெற்றுள்ளது.