மாளிகாவத்தையில் ஏற்பட்ட சன நெருக்கடியில் சிக்கி மூவர் உயிரிழப்பு

மாளிகாவத்தையில் ஏற்பட்ட சன நெருக்கடியில் சிக்கி மூவர் உயிரிழப்பு

மாளிகாவத்தை பிரதேசத்தில் இன்று (21) வியாழக்கிழமை ஏற்பட்ட சன நெருக்கடியில் சிக்கி மூவர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த பிரதேசத்தில் தனிநபரொருவர் நிதி விநியோக செயற்பாட்டின்போது ஏற்பட்ட நெரிசலில் சிக்கியே மூன்று பெண்கள் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 04 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.