சுமந்திரனுடன் இணைந்து மு.காவும் நீதிமன்றம் செல்லும்: ஹக்கீம்

கொரோனா தொற்றால் உயிரிழிந்த முஸ்லிம்களின் ஜனாஸாவினை தகனம் செய்வதற்கு எதிராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரனுக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதோடு, ஜனாஸா விவகாரத்தை ஆரம்பத்தில் கையிலெடுத்தவர்கள் என்ற அடிப்படையில் நாங்களும் நீதிமன்றத்தில் நியாயம் கேட்கவுள்ளோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரான முன்னாள் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.